அஸ்ஸலாமு அலைக்கும்.
நமது ஊர் நடுத் தெரு ஜனாப்.பாசித் அவர்களின் தகப்பனார் மற்றும் முஹம்மது அலி (ஏட்டு ) அவர்களின் மச்சான் ஜனாப்.ரஹ்மத்துல்லாஹ் இவர் இன்று காலமானார்.
"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."
அன்னாரின் மறுமைக்காக நாம் அனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக