புதுடெல்லி, நவ.13-
இந்திய வெளியுறவுத் துறை மந்திரியாக கடந்த வாரம் பதவியேற்ற சல்மான் குர்ஷித்துக்கு, ஐக்கிய அரபு வெளியுறவுத்துறை மந்திரி, ஷேக் அப்துல்லா பின் ஸயெத், நேற்று தொலைப்பேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

இந்திய வெளியுறவுத் துறை மந்திரியாக கடந்த வாரம் பதவியேற்ற சல்மான் குர்ஷித்துக்கு, ஐக்கிய அரபு வெளியுறவுத்துறை மந்திரி, ஷேக் அப்துல்லா பின் ஸயெத், நேற்று தொலைப்பேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.
இந்த உரையாடலின் போது, இந்தியா-ஐக்கிய அரபு இடையே ஏற்கெனவே வலிமையாக உள்ள உறவுகளை, மேலும் பலப்படுத்த இரு நாட்டு மந்திரிகளும் ஒப்புக் கொண்டனர்.
தங்கள் நாட்டுக்கு வருகை தரும்படி சல்மான் குர்ஷித்துக்கு,ஷேக் அப்துல்லா பின் ஸயெத் அழைப்பும் விடுத்தார்.
தங்கள் நாட்டுக்கு வருகை தரும்படி சல்மான் குர்ஷித்துக்கு,ஷேக் அப்துல்லா பின் ஸயெத் அழைப்பும் விடுத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக