இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், நவம்பர் 13

சல்மான் குர்ஷித்துக்கு ஐக்கிய அரபு மந்திரி அழைப்பு.

புதுடெல்லி, நவ.13-

இந்திய வெளியுறவுத் துறை மந்திரியாக கடந்த வாரம் பதவியேற்ற சல்மான் குர்ஷித்துக்கு, ஐக்கிய அரபு வெளியுறவுத்துறை மந்திரி, ஷேக் அப்துல்லா பின் ஸயெத், நேற்று தொலைப்பேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.


இந்த உரையாடலின் போது, இந்தியா-ஐக்கிய அரபு இடையே ஏற்கெனவே வலிமையாக உள்ள உறவுகளை, மேலும் பலப்படுத்த இரு நாட்டு மந்திரிகளும் ஒப்புக் கொண்டனர்.

தங்கள் நாட்டுக்கு வருகை தரும்படி சல்மான் குர்ஷித்துக்கு,ஷேக் அப்துல்லா பின் ஸயெத் அழைப்பும் விடுத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக