இந்த வலைப்பதிவில் தேடு

புதன், ஆகஸ்ட் 1

துபாய் ஈமான் அமைப்பின் நிர்வாகிக‌ளுக்குப் பாராட்டு.

துபாய் : துபாய் ஈமான் அமைப்பு வ‌ருட‌ந்தோறும் ர‌ம‌லான் மாத‌த்தில் தின‌மும் 3000 க்கும் மேற்ப‌ட்ட‌ நோன்பாளிக‌ளுக்கு த‌மிழ‌க‌த்து நோன்புக் க‌ஞ்சியினை வ‌ழ‌ங்கி வ‌ருகிற‌து. இப்ப‌ணியினை மேற்கொண்டு வ‌ரும் ஈமான் நிர்வாகிக‌ளுக்கு பாராட்டு நிக‌ழ்ச்சி ந‌டைபெற்றது.

இந்நிக‌ழ்வில் த‌மிழ‌க‌த்திலிருந்து வ‌ருகை புரிந்த‌ சென்னை உய‌ர்நீதிம‌ன்ற வ‌ழ‌க்க‌றிஞ‌ர் கோவை ந‌ந்த‌குமார் பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் லியாக்க‌த் அலிக்கு ஏல‌க்காய் மாலையினை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். அத‌னைத் தொட‌ர்ந்து துணைப் பொதுச்செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹாவுக்கு பொன்னாடை அணிவித்தார்.



Photo Gallery
இந்நிக‌ழ்வில் ஈடிஏ அஸ்கான் துணைப் பொது மேலாள‌ர் அஹ‌ம‌து முஹைதீன், ம‌னித‌வ‌ள‌ மேம்பாட்டு மேலாள‌ர் சைய‌து அபுதாஹிர், ஈமான் நிர்வாகிக‌ள் முதுவை ஹிதாய‌த், காய‌ல் யஹ்யா முஹ்யித்தீன், கீழை ஹ‌மீது யாசின், கும்ப‌கோண‌ம் சாதிக், வி.க‌ள‌த்தூர் ஷ‌ர்புதீன், வி.க‌ள‌த்தூர் சாகுல் ஹ‌மீது, திண்டுக்க‌ல் ஜ‌மால் முஹ்யித்தீன், கோவை இல்யாஸ், ப‌டேஷா ப‌ஷீர், ம‌துக்கூர் நூருல் அமீன், ம‌ண‌மேல்குடி அம்ஜ‌த் கான், இஸ்மாயில் ஹாஜியார் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக