இந்த வலைப்பதிவில் தேடு
செவ்வாய், டிசம்பர் 31
புதன், டிசம்பர் 11
வேறு வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தால் இனி ரூ.26 கட்!
பெங்களூர்: வேறு வங்கி ஏ.டி.எம்.களில் மாதத்துக்கு 5 தடவை மேல் பணம் எடுத்தால் ஒரு தடவைக்கு தலா ரூ.26 பிடித்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் கட்டணமின்றி மாதத்துக்கு 5 தடவை பயன்படுத்துவதை 3 ஆக குறைக்க வங்கிகள் ஆலோசித்து வருகின்றன. பெங்களூருவில் சமீபத்தில் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துக் கொண்டிருந்த வங்கி பெண் அதிகாரி சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்டார். இதையடுத்து ஏ.டி.எம்.களில் பாதுகாப்பை பலப் படுத்த போலீசார் உத்தர விட்டுள்ளனர்.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள், ஏ.எம்.டி.களில் பாதுகாப்பை செய்ய கால அவகாசத்துடன் ‘கெடு' விதித்துள்ளன. இதனால் காவலாளியை நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தம் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ளன. இது வங்கிகளுக்கு கூடுதல் செலவாகும்.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள், ஏ.எம்.டி.களில் பாதுகாப்பை செய்ய கால அவகாசத்துடன் ‘கெடு' விதித்துள்ளன. இதனால் காவலாளியை நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தம் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ளன. இது வங்கிகளுக்கு கூடுதல் செலவாகும்.
இந்த கூடுதல் வாடிக்கையாளர்கள் தலையில் கட்ட தீர்மானித்துள்ளனர். தற்போது வேறொரு வங்கி ஏ.டி.எம்.களில் மாதத்துக்கு 5 தடவையே கட்டணமின்றி பணம் எடுக்க முடியும். அதன்பிறகு பணம் எடுத்தால் ஒவ்வொரு தடவையும் ரூ.20 பிடித்தம் செய்யப்படுகிறது. ஏ.டி.எம்.களில் காவலாளியை நியமிக்க வேண்டியதிருப்பதால் அந்த பிடித்தம் கட்டணத்தை மேலும் ரூ.6 அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே இனி மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் மாதத்துக்கு 5 தடவை மேல் பணம் எடுத்தால் ஒரு தடவைக்கு தலா ரூ.26 பிடித்தம் செய்து விடுவார்கள். இதற்கிடையே மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் கட்டணமின்றி மாதத்துக்கு 5 தடவை பயன்படுத்துவதை 3 ஆக குறைக்க வங்கிகள் ஆலோசித்து வருகின்றன.
Courtesy : http://tamil.oneindia.in/news/india/restricted-doors-atm-network-189059.html
Courtesy : http://tamil.oneindia.in/news/india/restricted-doors-atm-network-189059.html
திங்கள், டிசம்பர் 2
42nd NATIONAL DAY - UAE
SHEIKH ZAYED IN QUOTES :
1."Every individual has to perform his duty. Man is mortal, but his work is not. Therefore, work is greater than wealth.”
2. "History is a continuous chain of events. The present is only an extension of the past.”
3. "Future generations will be living in a world that is very different from that to which we are accustomed. It is essential that we prepare ourselves and our children for that new world.”
' Happy 42nd UAE National Day '
வெள்ளி, நவம்பர் 22
இந்தியாவில் செல்போன் மணி ஆர்டர் முறை அமல்!
தபால் நிலையங்களில் மணி ஆர்டர் அனுப்பினால் 2 நிமிடங்களில் பணத்தை பெற்றுக்கொள்ளும் முறை தமிழகத்தில் அமலுக்கு வருகிறது.

தபால் நிலையங்களில் மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பினால் அதனை பெற்றுக்கொள்ள ஒரிரு நாட்கள் ஆகிவிடும் என்ற நிலை இருந்தது. இதனால் மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பும் பழக்கம் குறைந்து கொண்டே வந்தது....
இதையடுத்து இந்திய தபால்துறை செல்போன் மணி ஆர்டர் முறையை அறிமுகப்படுத்துகிறது. இதன்படி, பணம் யார் பெயருக்கு அனுப்பப்படுகிறதோ, அவருக்கு தபால் நிலையத்தில் இருந்து எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும்.
சம்பந்தப்பட்ட நபர், தமது ஊரில் உள்ள தபால் நிலையத்தில் அந்த எஸ்.எம்.எஸ்-ஐ காட்டி பணத்தை பெற்று கொள்ள முடியும். ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை செல்போன் மணி ஆர்டரில் பணம் அனுப்பலாம்.
புதன், நவம்பர் 20
தட்ஸ்தமிழில் செய்தி வெளியிட்ட 24 மணி நேரத்தில் துபாயில் இறந்த தமிழக இளைஞரின் அடையாளம் தெரிந்தது.
துபாய்: தட்ஸ் தமிழ் மற்றும் துபாய் ஈமான் அமைப்பின் உதவியால் துபாய் மருத்துவமனையில் இறந்த தமிழக இளைஞரின் அடையாளம் காணப்பட்டுள்ளது.

துபாயில் பணிபுரிந்து வந்த தமிழக இளைஞர் சேகர் தங்கராஜ் (வயது சுமார் 30). உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மார்ச் மாதம் துபாய் ராஷித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி உயிர் இழந்தார்.
துபாய் ஈமான் அமைப்பு இந்திய கன்சுலேட் கேட்டுக்கொண்டதன் பேரில் இறந்த தமிழக இளைஞர் குறித்த விபரங்களை அறிய தட்ஸ் தமிழ் மூலம் புகைப்படத்தை வெளியிட்டது.
செய்தி வெளியிட்ட 24 மணி நேரத்தில் புகைப்படத்தைக் கண்ட அவரது உறவினர்கள் ஈமான் அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் திருப்பனந்தாள் ஏ முஹம்மது தாஹா மற்றும் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் ஆகியோரை தொடர்பு கொண்டு விபரம் தெரிவித்தனர்.
இதன் விபரமாவது சேகர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் விநாயகனேந்தலைச் சேர்ந்தவர். 15 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக துபாய் வந்துள்ளார். அதன் பின் குடும்பத்தினருடனான தொடர்பு முழுமையாக இல்லை. இதனிடையே அவரது தந்தை இறந்து விட்டார். தற்பொழுது ஊரில் அவரது அம்மா மற்றும் 2 தம்பிகள் உள்ளனர்.
அவரது அம்மாவின் விருப்பப்படி அவரின் உடல் இந்திய கன்சுலேட்டின் உதவியுடன் தாயகம் அனுப்ப துபாய் ஈமான் அமைப்பு முயற்சி மேற்கொண்டுள்ளது.
For More details : http://tamil.oneindia.in/news/international/youth-died-dubai-hospital-identity-found-after-article-published-187777.html
Courtesy : http://tamil.oneindia.in/
துபாயில் பணிபுரிந்து வந்த தமிழக இளைஞர் சேகர் தங்கராஜ் (வயது சுமார் 30). உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மார்ச் மாதம் துபாய் ராஷித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி உயிர் இழந்தார்.
துபாய் ஈமான் அமைப்பு இந்திய கன்சுலேட் கேட்டுக்கொண்டதன் பேரில் இறந்த தமிழக இளைஞர் குறித்த விபரங்களை அறிய தட்ஸ் தமிழ் மூலம் புகைப்படத்தை வெளியிட்டது.
செய்தி வெளியிட்ட 24 மணி நேரத்தில் புகைப்படத்தைக் கண்ட அவரது உறவினர்கள் ஈமான் அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் திருப்பனந்தாள் ஏ முஹம்மது தாஹா மற்றும் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் ஆகியோரை தொடர்பு கொண்டு விபரம் தெரிவித்தனர்.
இதன் விபரமாவது சேகர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் விநாயகனேந்தலைச் சேர்ந்தவர். 15 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக துபாய் வந்துள்ளார். அதன் பின் குடும்பத்தினருடனான தொடர்பு முழுமையாக இல்லை. இதனிடையே அவரது தந்தை இறந்து விட்டார். தற்பொழுது ஊரில் அவரது அம்மா மற்றும் 2 தம்பிகள் உள்ளனர்.
அவரது அம்மாவின் விருப்பப்படி அவரின் உடல் இந்திய கன்சுலேட்டின் உதவியுடன் தாயகம் அனுப்ப துபாய் ஈமான் அமைப்பு முயற்சி மேற்கொண்டுள்ளது.
For More details : http://tamil.oneindia.in/news/international/youth-died-dubai-hospital-identity-found-after-article-published-187777.html
Courtesy : http://tamil.oneindia.in/
திங்கள், நவம்பர் 18
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
நமது ஊர் அல் ஜாமியா தெரு ஜனாப். இக்பால் அவர்களின் தாயாரும் ,ராஜிக்
நமது ஊர் அல் ஜாமியா தெரு ஜனாப். இக்பால் அவர்களின் தாயாரும் ,ராஜிக்
அவர்களின் பாட்டி இன்று காலை வஃபாத்தானார்..
"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."
அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."
அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதன், அக்டோபர் 16
தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்..
துபாய் ஈத் பெருநாள் - நமது ஊர் நண்பர்கள்
அனைவருக்கும் தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்..
துபாய் தமிழ் பஜாரில் நமது ஊர் மக்கள் திரண்டனர்...
துபையில் ஈத் பெருநாள் திருப்பனந்தாள் மக்கள் கோலாகல கொண்டாட்டம்...
நிகழ்வில் TPLJI - UAE வின் தலைவர் ,பொது செயலாளர்,பொருளாளர்,இணைபொருளாளர்,ஊடகத்துறை செயலாளர், ஷார்ஜாஹ்,அஜ்மான்,அபுதாபி நண்பர்கள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டனர் .
ஞாயிறு, அக்டோபர் 13
சனி, செப்டம்பர் 21
துபாயில் உலகிலேயே உயரமான ‘புர்ஜ் கஃலிபா’ கட்டிடத்தின் கட்டுமானப் பணி தொடங்கியது (செப்.21, 2004)
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் அமைந்துள்ள வானளாவிய கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் 2004-ம் ஆண்டு இதே தேதியில் ஆரம்பிக்கப்பட்டன. இதன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து 2010-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ஆம் தேதி இந்த கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

2684 அடி உயரம் கொண்ட இந்த கட்டிடத்தில் 160 மாடிகள் அமைந்துள்ளன. இதுவே உலகின் உயரமான கட்டிடமும் ஆகும். இக்கட்டிடத்தின் உரிமை ‘இமார்’ என்ற சர்வதேச ரியல் எஸ்டேட் நிறுவனத்தைச் சார்ந்தது. இக்கட்டிடம் திறக்கப்படுவதற்கு கடைசி நிமிடம் வரை புர்ஜ் துபை என்றே அனைவராலும் அழைக்கப்பட்டது. அப்போது, துபை வேர்ல்டன் கடன் சுமையை அபுதாபி கலிஃபா 10 பில்லியன் அளவில் பைல் அவுட் செய்ததன் நன்றிக்கடனாக ‘புர்ஜ் கலிஃபா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நன்றி : மாலைமலர்
http://www.maalaimalar.com/2013/09/20211033/dubai-burj-khalifa-constructio.html
2684 அடி உயரம் கொண்ட இந்த கட்டிடத்தில் 160 மாடிகள் அமைந்துள்ளன. இதுவே உலகின் உயரமான கட்டிடமும் ஆகும். இக்கட்டிடத்தின் உரிமை ‘இமார்’ என்ற சர்வதேச ரியல் எஸ்டேட் நிறுவனத்தைச் சார்ந்தது. இக்கட்டிடம் திறக்கப்படுவதற்கு கடைசி நிமிடம் வரை புர்ஜ் துபை என்றே அனைவராலும் அழைக்கப்பட்டது. அப்போது, துபை வேர்ல்டன் கடன் சுமையை அபுதாபி கலிஃபா 10 பில்லியன் அளவில் பைல் அவுட் செய்ததன் நன்றிக்கடனாக ‘புர்ஜ் கலிஃபா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நன்றி : மாலைமலர்
http://www.maalaimalar.com/2013/09/20211033/dubai-burj-khalifa-constructio.html
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
நமது ஊர் மதீனா தெரு ஜனாப்.ஹஜ்ஜி முஹம்மது அவர்களின் சகோதரி
ஜெமிலா பீவி அவர்கள் நேற்று மாலை 6.30 மணியளவில். வஃபாத்தானார்..
ஜனாஸா திருலோக்கில் காலை 11.00 மணியளவில் அடக்கம் செய்யப்படும்.
"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."
அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நமது ஊர் மதீனா தெரு ஜனாப்.ஹஜ்ஜி முஹம்மது அவர்களின் சகோதரி
ஜெமிலா பீவி அவர்கள் நேற்று மாலை 6.30 மணியளவில். வஃபாத்தானார்..
ஜனாஸா திருலோக்கில் காலை 11.00 மணியளவில் அடக்கம் செய்யப்படும்.
"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."
அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஞாயிறு, செப்டம்பர் 8
7வது அத்தியாயத்தின் முதல் கோடீஸ்வரர் தாஜ் முகம்மது ரங்ரீஸ்!
மும்பை: அமிதாப் பச்சன் நடத்தி வரும் 7வது கோன் பனேகா குரோர்பதி
நிகழ்ச்சியின் முதல் கோடீஸ்வரர் என்ற பெருமையை உதய்ப்பூரைச்
சேர்ந்த வரலாற்று ஆசிரியர் தாஜ் முகம்மது ரங்ரீஸ் பெற்றுள்ளார். 2013
கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் அவர் சிறப்பாக வெற்றி பெற்று ரூ. 1
கோடிப் பரிசைத் தட்டிச் சென்றுள்ளார். பரிசை வென்ற பின்னர் அவர் சொன்ன வார்த்தை - என்னால் நம்பவே முடியவில்லை என்பதே. ஒரு கோடியை வென்று தரும் கேள்வியை அமிதாப் பச்சன் கேட்டபோது அரங்கமே படு நிசப்தமாக காணப்பட்டது. ஆனால் ரங்ரீஸ் சூப்பராக பதிலை சரியாக சொல்லி அத்தனை பேரையும் உற்சாகக் கடலில் ஆழ்த்தினார்.

உதய்ப்பூரில் உள்ள லேக்ஸ் பதேகர் பள்ளியில் வரலாற்று ஆசிரியராக இருக்கிறார் ரங்ரீஸ். இவருக்கு 7 வயதில் மகள் உள்ளார்.
இவருக்கு பாதிப் பார்வை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தான் வென்றுள்ள பணத்தை வைத்து தனது மகளுக்கு மீண்டும் பார்வை முழுமையாக திரும்புதவற்கான சிகிச்சைகளை செய்யப் போவதாக கூறியுள்ளார் ரங்ரீஸ்.
மேலும் ஒரு வீடு வாங்க விரும்புகிறேன். வசதியில்லாத 3 பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி உதவி செய்யப் போகிறேன். இரண்டு ஆதரவற்ற பெண்களுக்குத் திருமணம் செய்து கொடுக்கப் போகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 15ம் தேதி ரங்ரீஸ் கலந்து கொண்ட நிகழ்ச்சி சோனி டிவியில்
ஒளிபரப்பாகவுள்ளது.
நிகழ்ச்சியின் முதல் கோடீஸ்வரர் என்ற பெருமையை உதய்ப்பூரைச்
சேர்ந்த வரலாற்று ஆசிரியர் தாஜ் முகம்மது ரங்ரீஸ் பெற்றுள்ளார். 2013
கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் அவர் சிறப்பாக வெற்றி பெற்று ரூ. 1
கோடிப் பரிசைத் தட்டிச் சென்றுள்ளார். பரிசை வென்ற பின்னர் அவர் சொன்ன வார்த்தை - என்னால் நம்பவே முடியவில்லை என்பதே. ஒரு கோடியை வென்று தரும் கேள்வியை அமிதாப் பச்சன் கேட்டபோது அரங்கமே படு நிசப்தமாக காணப்பட்டது. ஆனால் ரங்ரீஸ் சூப்பராக பதிலை சரியாக சொல்லி அத்தனை பேரையும் உற்சாகக் கடலில் ஆழ்த்தினார்.
உதய்ப்பூரில் உள்ள லேக்ஸ் பதேகர் பள்ளியில் வரலாற்று ஆசிரியராக இருக்கிறார் ரங்ரீஸ். இவருக்கு 7 வயதில் மகள் உள்ளார்.
இவருக்கு பாதிப் பார்வை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தான் வென்றுள்ள பணத்தை வைத்து தனது மகளுக்கு மீண்டும் பார்வை முழுமையாக திரும்புதவற்கான சிகிச்சைகளை செய்யப் போவதாக கூறியுள்ளார் ரங்ரீஸ்.
மேலும் ஒரு வீடு வாங்க விரும்புகிறேன். வசதியில்லாத 3 பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி உதவி செய்யப் போகிறேன். இரண்டு ஆதரவற்ற பெண்களுக்குத் திருமணம் செய்து கொடுக்கப் போகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 15ம் தேதி ரங்ரீஸ் கலந்து கொண்ட நிகழ்ச்சி சோனி டிவியில்
ஒளிபரப்பாகவுள்ளது.
வியாழன், ஆகஸ்ட் 29
பிளஸ் டூ முடித்தவர்களுக்கு தமிழக அரசின் இலவச பயிற்சி வகுப்பு.
Free training is going to conduct by TN Govt effectively from 5th sep 2013
1.Hardware and Networking
2.Accounting with Tally
3.Web designing
Eligibility: +2 pass (Age: 18-45)
Last date for applying 3rd sep 2013
Fore more details and application visit www.editn.in
Courtesy : http://mudukulathur.com/?p=19818
ஞாயிறு, ஆகஸ்ட் 25
"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."
அஸ்ஸலாமு அலைக்கும்.
நமது ஊர் மதீனா தெரு ஜனாப். ஜலால் மற்றும் ஜனாப்.முஹம்மது ரியாஸ்
இவர்களின் தகப்பனார் ஜனாப்.அப்துல் முனாப் அவர்கள் இன்று காலை வஃபாத்தானார்..
"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."
அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நமது ஊர் மதீனா தெரு ஜனாப். ஜலால் மற்றும் ஜனாப்.முஹம்மது ரியாஸ்
இவர்களின் தகப்பனார் ஜனாப்.அப்துல் முனாப் அவர்கள் இன்று காலை வஃபாத்தானார்..
"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."
அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஞாயிறு, ஆகஸ்ட் 11
இசைக் கல்லூரியை துவக்கினார் ஏ.ஆர். ரஹ்மான்! முகேஷ் அம்பானி திறந்து வைப்பு!!
சென்னை: திரைப்பட இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசைக் கல்லூரியை தொடங்கியுள்ளார். இதை தொழிலதிபர் முகேஷ் அம்பானி நேற்று திறந்து வைத்தார்.

சென்னை அரும்பாக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மானின் கே.எம். இசை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை ரிலையன்ஸ் நிறுவன பொது மேலாளர் முகேஷ் அம்பானி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானியும் பங்கேற்றார். இசையில் டிகிரி மற்றும் டிப்ளமோ படிப்புகளை வழங்க உள்ளது இக் கல்லூரி என்றார் ஏ.ஆர். ரஹ்மான்.
More details : http://tamil.oneindia.in/movies/news/2013/08/ar-rahman-opens-new-vistas-with-music-college-180979.html
.
சென்னை அரும்பாக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மானின் கே.எம். இசை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை ரிலையன்ஸ் நிறுவன பொது மேலாளர் முகேஷ் அம்பானி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
More details : http://tamil.oneindia.in/movies/news/2013/08/ar-rahman-opens-new-vistas-with-music-college-180979.html
.
திங்கள், ஆகஸ்ட் 5
செவ்வாய், ஜூன் 4
ஹாங்காங்கில் புதிய சரித்திரத்தை துவங்கும் எலக்ட்ரிக் பஸ்.
ஹாங்காங்கை சேர்ந்த சிஎல்பி மின் உற்பத்தி நிறுவனம் தனது பணியாளர்களின் போக்குவரத்துக்காக புதிய எலக்ட்ரிக் பஸ்சை வாங்கியிருக்கிறது. ஹாங்காங் நகரில் வலம் வரப் போகும் முதல் எலக்ட்ரிக் பஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுச்சூழலுக்கு உகந்த அம்சங்கள் கொண்ட இந்த பஸ் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. மேலும், பிற நிறுவனங்களுக்கும் இந்த பஸ்சை சோதனை செய்து கொள்ள அனுமதிக்க இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பஸ்சின் கூடுதல் அம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.
ஞாயிறு, ஏப்ரல் 7
பிரமாண்ட நீர்நிலை பொழுதுப்போக்கு பூங்காவில் பெண்களுக்கு மட்டும் தனி அனுமதி நேரம்.
வளைகுடா நாடுகளில் ஒன்றான அபுதாபியில் 'யாஸ் வாட்டர் வேர்ல்ட் பார்க்' என்ற பெயரில் பிரமாண்டமான நீர்சார்ந்த பொழுதுப் போக்கு பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பலகோடி டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பொழுதுப் போக்கு பூங்காவிற்குள் கண்ணைக் கவரும் நீச்சல் குளங்கள், வணிக வளாகம், வீடியோ கேம்ஸ், உணவகம் என நவீன வசதிகள் அனைத்தும் சுற்றுலா வருபவர்களின் சிந்தையை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பெண்களுடன் ஆண்களும் சேர்ந்து ஒரே நேரத்தில் இங்கு உல்லாசமாக பொழுதை கழித்து வருகின்றனர். இருப்பினும், இஸ்லாமிய மத கோட்பாடுகளின் படி, ஆண்கள் குளிக்கும் இடத்தில் தாங்களும் சேர்ந்து

பெண்கள் மட்டும் பொழுதை உல்லாசமாக கழிக்கும் வகையில் இந்த பொழுதுப் போக்கு பூங்காவில் தனிநேரம் ஒதுக்கித் தர வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இந்த கோரிக்கைகளை பரிசீலத்த பொழுதுப் போக்கு பூங்காவின் நிர்வாகிகள், ஏப்ரல் 18ம் தேதியிலிருந்து, வியாழன் தோறும் இரவு 8 மணியிலிருந்து நள்ளிரவு வரை பெண்கள் மட்டும் இங்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
அவ்வேளைகளில், ஆண்கள் உள்ளே நுழைய தடை விதிக்கப்படும். 8 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மட்டும் வயதுக்கான சான்றிதழை காண்பித்து, உறவினர்களுடன் கேளிக்கையில் பங்கேற்கலாம் என 'யாஸ் வாட்டர் வேர்ல்ட் பூங்கா'வின் பொது மேலாளர் மைக் ஓஸ்வால்ட் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பலகோடி டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பொழுதுப் போக்கு பூங்காவிற்குள் கண்ணைக் கவரும் நீச்சல் குளங்கள், வணிக வளாகம், வீடியோ கேம்ஸ், உணவகம் என நவீன வசதிகள் அனைத்தும் சுற்றுலா வருபவர்களின் சிந்தையை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பெண்களுடன் ஆண்களும் சேர்ந்து ஒரே நேரத்தில் இங்கு உல்லாசமாக பொழுதை கழித்து வருகின்றனர். இருப்பினும், இஸ்லாமிய மத கோட்பாடுகளின் படி, ஆண்கள் குளிக்கும் இடத்தில் தாங்களும் சேர்ந்து
குளிப்பதை அபுதாபியில் வாழும் முஸ்லிம் பெண்கள் விரும்பவில்லை.
பெண்கள் மட்டும் பொழுதை உல்லாசமாக கழிக்கும் வகையில் இந்த பொழுதுப் போக்கு பூங்காவில் தனிநேரம் ஒதுக்கித் தர வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இந்த கோரிக்கைகளை பரிசீலத்த பொழுதுப் போக்கு பூங்காவின் நிர்வாகிகள், ஏப்ரல் 18ம் தேதியிலிருந்து, வியாழன் தோறும் இரவு 8 மணியிலிருந்து நள்ளிரவு வரை பெண்கள் மட்டும் இங்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
அவ்வேளைகளில், ஆண்கள் உள்ளே நுழைய தடை விதிக்கப்படும். 8 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மட்டும் வயதுக்கான சான்றிதழை காண்பித்து, உறவினர்களுடன் கேளிக்கையில் பங்கேற்கலாம் என 'யாஸ் வாட்டர் வேர்ல்ட் பூங்கா'வின் பொது மேலாளர் மைக் ஓஸ்வால்ட் தெரிவித்துள்ளார்.
நன்றி : மாலை மலர்
வரலாற்றில் இன்று.
உலக நலவாழ்வு நாள்

1521 - பெர்டினென்ட் மகலன் பிலிப்பீன்சின் சேபு தீவை அடைந்தார்.
1541 - பிரான்சிஸ் சேவியர் போர்த்துக்கீச இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டு லிஸ்பன் நகரில் இருந்து புறப்பட்டார்.
1795 - பிரான்ஸ் மீட்டர் அளவு முறையை அறிமுகப்படுத்தியது.
1827 - ஆங்கிலேய வேதியியலாளர் ஜோன் வோக்கர் தான் கண்டுபிடித்த தீக்குச்சியை விற்பனைக்கு விட்டார்.
1906 - வேசுவியஸ் மலை தீக்கக்கியதில் நேப்பில்சில் பலத்த சேதம் ஏற்பட்டது.
1906 - ஸ்பெயின், மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் மொரோக்கோ வந்தது.
1927 - முதலாவது தொலை தூர தொலைக்காட்சி சேவை வாஷிங்டன் டிசி, நியூயோர்க் நகரம் ஆகியவற்றிற்கிடையில் இடம்பெற்றது.
1928 - வால்ட் டிஸ்னி தனது புகழ்பெற்ற கார்ட்டூன் பாத்திரமான மிக்கி எலியின் படத்தை வரைந்தார்.
1933- ஜெர்மனியிலிருந்து அரசுப் பணிச் சட்டம் என்ற ஒரு சட்டத்தை நிறைவேற்றி ஹிட்லர் அனைத்து யூதர்களையும் அரசு பணிகளிலிருந்து நீக்கினார்.
1939 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலி அல்பேனியாவை முற்றுகையிட்டது.
1521 - பெர்டினென்ட் மகலன் பிலிப்பீன்சின் சேபு தீவை அடைந்தார்.
1541 - பிரான்சிஸ் சேவியர் போர்த்துக்கீச இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டு லிஸ்பன் நகரில் இருந்து புறப்பட்டார்.
1795 - பிரான்ஸ் மீட்டர் அளவு முறையை அறிமுகப்படுத்தியது.
1827 - ஆங்கிலேய வேதியியலாளர் ஜோன் வோக்கர் தான் கண்டுபிடித்த தீக்குச்சியை விற்பனைக்கு விட்டார்.
1906 - வேசுவியஸ் மலை தீக்கக்கியதில் நேப்பில்சில் பலத்த சேதம் ஏற்பட்டது.
1906 - ஸ்பெயின், மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் மொரோக்கோ வந்தது.
1927 - முதலாவது தொலை தூர தொலைக்காட்சி சேவை வாஷிங்டன் டிசி, நியூயோர்க் நகரம் ஆகியவற்றிற்கிடையில் இடம்பெற்றது.
1928 - வால்ட் டிஸ்னி தனது புகழ்பெற்ற கார்ட்டூன் பாத்திரமான மிக்கி எலியின் படத்தை வரைந்தார்.
1933- ஜெர்மனியிலிருந்து அரசுப் பணிச் சட்டம் என்ற ஒரு சட்டத்தை நிறைவேற்றி ஹிட்லர் அனைத்து யூதர்களையும் அரசு பணிகளிலிருந்து நீக்கினார்.
1939 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலி அல்பேனியாவை முற்றுகையிட்டது.
1942 - இரண்டாம் உலகப் போர்: ஆட்மிரால்ட்டி தீவுகளை ஜப்பான் கைப்பற்றியது.
1943 - யூதப் படுகொலைகள்: உக்ரேனில் டெரெபோவ்லியா என்ற இடத்தில் நாசிகள் 1,100 யூதர்களை அரை நிர்வாணமாக்கி நகர வீதிவழியே அழைத்துச் சென்று பின்னர் அவர்களைச் சுட்டுக் கொன்று புதைத்தனர்.
1945 - இரண்டாம் உலகப் போர்: உலகின் மிகப்பெரும் போர்க்கப்பலான ஜப்பானின் யமாட்டோ ஓக்கினாவா அருகில் தென்கோ நடவடிக்கையின் போது அமெரிக்கப் கடற்படையினரால் மூழ்கடிக்கப்பட்டது.
1946 - பிரான்சிடம் இருந்தான சிரியாவின் விடுதலை அங்கீகரிக்கப்பட்டது.
1947 - மோட்டார் வாகன உலகின் மன்னன் என்று போற்றப்படும் Henry Ford மரணம் அடைந்தார்.
1948 - உலக சுகாதார நிறுவனம் (WHO) ஐக்கிய நாடுகள் சபையால் தொடங்கப்பட்டது.
1948 - சீனாவில் ஷங்காயில் பௌத்தமத தலம் ஒன்று எரிந்ததில் 20 புத்த குருக்கள் கொல்லப்பட்டனர்.
1963 - யூகோஸ்லாவியா சோசலிசக் குடியரசாகியது. மார்ஷல் டீட்டோ அதிபரானார்.
1964 - ஐபிஎம் தனது System/360 ஐ அறிவித்தது.
1978 - யாழ்ப்பாணத்தில் இலங்கையின் காவல் துறை அதிகாரி பஸ்தியாம்பிள்ளை உட்பட பல காவல் துறையினர் போராளிகளால் கொல்லப்பட்டனர்.
1978 - நியூத்திரன் குண்டு தயாரிக்கும் திட்டத்தை ஐக்கிய அமெரிக்கா கைவிட்டது.
1983 - ஸ்ரோரி மஸ்கிரேவ், டொன் பீட்டர்சன் இருவரும் மீள் விண்ணோடத்தில் இருந்து விண்ணில் நடந்த முதல் வீரர்களானார்கள்.
1992 - ஸ்ருப்ஸ்கா குடியரசு விடுதலையை அறிவித்தது.
1994 - ருவாண்டாவின் கிகாலியில் டூட்சி இனத்தவர்களை அழிக்கும் படலம் ஆரம்பமானது.
2001 - மார்ஸ் ஒடிசி விண்கலம் ஏவப்பட்டது.
2003 - அமெரிக்கப் படைகள் பக்தாத் நகரைக் கைப்பற்றினர். சதாம் உசேனின் அரசு இரு நாட்களின் பின்னர் வீழ்ந்தது.
1943 - யூதப் படுகொலைகள்: உக்ரேனில் டெரெபோவ்லியா என்ற இடத்தில் நாசிகள் 1,100 யூதர்களை அரை நிர்வாணமாக்கி நகர வீதிவழியே அழைத்துச் சென்று பின்னர் அவர்களைச் சுட்டுக் கொன்று புதைத்தனர்.
1945 - இரண்டாம் உலகப் போர்: உலகின் மிகப்பெரும் போர்க்கப்பலான ஜப்பானின் யமாட்டோ ஓக்கினாவா அருகில் தென்கோ நடவடிக்கையின் போது அமெரிக்கப் கடற்படையினரால் மூழ்கடிக்கப்பட்டது.
1946 - பிரான்சிடம் இருந்தான சிரியாவின் விடுதலை அங்கீகரிக்கப்பட்டது.
1947 - மோட்டார் வாகன உலகின் மன்னன் என்று போற்றப்படும் Henry Ford மரணம் அடைந்தார்.
1948 - உலக சுகாதார நிறுவனம் (WHO) ஐக்கிய நாடுகள் சபையால் தொடங்கப்பட்டது.
1948 - சீனாவில் ஷங்காயில் பௌத்தமத தலம் ஒன்று எரிந்ததில் 20 புத்த குருக்கள் கொல்லப்பட்டனர்.
1963 - யூகோஸ்லாவியா சோசலிசக் குடியரசாகியது. மார்ஷல் டீட்டோ அதிபரானார்.
1964 - ஐபிஎம் தனது System/360 ஐ அறிவித்தது.
1978 - யாழ்ப்பாணத்தில் இலங்கையின் காவல் துறை அதிகாரி பஸ்தியாம்பிள்ளை உட்பட பல காவல் துறையினர் போராளிகளால் கொல்லப்பட்டனர்.
1978 - நியூத்திரன் குண்டு தயாரிக்கும் திட்டத்தை ஐக்கிய அமெரிக்கா கைவிட்டது.
1983 - ஸ்ரோரி மஸ்கிரேவ், டொன் பீட்டர்சன் இருவரும் மீள் விண்ணோடத்தில் இருந்து விண்ணில் நடந்த முதல் வீரர்களானார்கள்.
1992 - ஸ்ருப்ஸ்கா குடியரசு விடுதலையை அறிவித்தது.
1994 - ருவாண்டாவின் கிகாலியில் டூட்சி இனத்தவர்களை அழிக்கும் படலம் ஆரம்பமானது.
2001 - மார்ஸ் ஒடிசி விண்கலம் ஏவப்பட்டது.
2003 - அமெரிக்கப் படைகள் பக்தாத் நகரைக் கைப்பற்றினர். சதாம் உசேனின் அரசு இரு நாட்களின் பின்னர் வீழ்ந்தது.
ஞாயிறு, மார்ச் 31
கிவி பழத்தின் மருத்துவ பயன்கள்.
கிவியின் நன்மைகள் கிவி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இதனை ஒரு நாளைக்கு ஒன்று சாப்பிட்டு வந்தால், மூச்சுக்கோளாறான ஆஸ்துமா நீங்கும்.
மேலும் ஏப்ரல் 2004ல் நடந்த ஆய்வின் படி, வாரத்திற்கு 5 முதல் 7 பழங்கள் சாப்பிடும் குழந்தைகளின் மூச்சுக்கோளாறு பிரச்சனை குறைவாக சாப்பிடுபவர்களை விட 44% குறைந்துள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிவி மாதிரி வாழைப்பழங்களில் பொட்டாசியம் அதிகம் இருக்கிறது. ஆனால் வாழைப்பழங்களை ஒப்பிடுகையில் கிவி பழத்தில் கலோரியின் அளவு குறைவு. கலோரியின் அளவு குறைவாக இருப்பதால் சோடியத்தின் அளவு குறைகிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சோடியத்தின் அளவு குறைவதால் இதய நோய் வராமல் தடுக்கிறது.
அனைவருக்கும் தெரியும் வைட்டமின் ஈ அதிகமாக இருக்கும் உணவில் கொழுப்பும் அதிகமாக இருக்கும். ஆனால் கிவி பழத்தில் வைட்டமின் ஈ அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் உள்ளது. இதனால் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமாவதால் ஆரோக்கியமான இதயத்தையும் தருகிறது.
போலிக் ஆஸிட் கிவி பழத்தில் அதிகமாக, இருப்பதால் கர்பிணிகளுக்கு மிகவும் சிறந்தது. ஏனென்றால் குழந்தைகளுக்குச் செல்லும் நரம்புக்குழலில் ஏற்படும் பிரச்சனைகளை தடுப்பதோடு, கர்ப்பிணிகளுக்குத் தேவையான வைட்டமின்களையும் தருகிறது.
மேலும் இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு சிறந்ததோடு மட்டுமல்லாமல் இதய நோய் வராமலும் தடுக்கிறது. டயட் மேற்கொள்வதற்கு சிறந்ததாகவும் உள்ளது. ஏனென்றால் இதில் இரும்புச்சத்து இருப்பதால் பசியையும், செரிமானத் தன்மையையும் அதிகரிக்கும்.
மேலும் இரும்புச்சத்து கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, இதய நோய் மற்றும் சில வகை புற்றுநோய்களையும் தடுக்கிறது. இது உடல் எடையைக் குறைப்பதோடு, உடலுக்கு சிறந்த பழமாகும். கிவி பழத்தில் ஜிங்க் இருப்பதால்
மேலும் ஏப்ரல் 2004ல் நடந்த ஆய்வின் படி, வாரத்திற்கு 5 முதல் 7 பழங்கள் சாப்பிடும் குழந்தைகளின் மூச்சுக்கோளாறு பிரச்சனை குறைவாக சாப்பிடுபவர்களை விட 44% குறைந்துள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிவி மாதிரி வாழைப்பழங்களில் பொட்டாசியம் அதிகம் இருக்கிறது. ஆனால் வாழைப்பழங்களை ஒப்பிடுகையில் கிவி பழத்தில் கலோரியின் அளவு குறைவு. கலோரியின் அளவு குறைவாக இருப்பதால் சோடியத்தின் அளவு குறைகிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சோடியத்தின் அளவு குறைவதால் இதய நோய் வராமல் தடுக்கிறது.
அனைவருக்கும் தெரியும் வைட்டமின் ஈ அதிகமாக இருக்கும் உணவில் கொழுப்பும் அதிகமாக இருக்கும். ஆனால் கிவி பழத்தில் வைட்டமின் ஈ அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் உள்ளது. இதனால் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமாவதால் ஆரோக்கியமான இதயத்தையும் தருகிறது.
போலிக் ஆஸிட் கிவி பழத்தில் அதிகமாக, இருப்பதால் கர்பிணிகளுக்கு மிகவும் சிறந்தது. ஏனென்றால் குழந்தைகளுக்குச் செல்லும் நரம்புக்குழலில் ஏற்படும் பிரச்சனைகளை தடுப்பதோடு, கர்ப்பிணிகளுக்குத் தேவையான வைட்டமின்களையும் தருகிறது.
மேலும் இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு சிறந்ததோடு மட்டுமல்லாமல் இதய நோய் வராமலும் தடுக்கிறது. டயட் மேற்கொள்வதற்கு சிறந்ததாகவும் உள்ளது. ஏனென்றால் இதில் இரும்புச்சத்து இருப்பதால் பசியையும், செரிமானத் தன்மையையும் அதிகரிக்கும்.
மேலும் இரும்புச்சத்து கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, இதய நோய் மற்றும் சில வகை புற்றுநோய்களையும் தடுக்கிறது. இது உடல் எடையைக் குறைப்பதோடு, உடலுக்கு சிறந்த பழமாகும். கிவி பழத்தில் ஜிங்க் இருப்பதால்
தோல், முடி, பல் மற்றும் நகங்களுக்கு சிறந்தது.
நன்றி : மாலைமலர் .
வியாழன், மார்ச் 28
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
நமது ஊர் அல் ஜாமியா தெரு ஜனாப்.முஹம்மது ரபீக் மற்றும் ஜனாப்.நஜீர் அஹமது
அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நமது ஊர் அல் ஜாமியா தெரு ஜனாப்.முஹம்மது ரபீக் மற்றும் ஜனாப்.நஜீர் அஹமது
இவர்களின் தகப்பனார் ஜனாப்.அப்துல் ரஹிம் அவர்கள் இன்று காலை வஃபாத்தானார்.
"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."
அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சனி, மார்ச் 23
உலகின் மிகப்பெரிய டீசல் என்ஜின் இதுதான்.. !!!
அதிக சுமையை கொண்டுசெல்லும் வாகனங்களில் டீசல் எஞ்சினே பொதுவாக காணப்படுகிறது, லொறி, கண்டேனர், பஸ் போன்றவற்றில் காணப்படும் எஞ்சின் சற்று பெரியது...
இதை விட பல்லாயிரம் மடங்கு பெரிய டீசல் என்ஜின்களும் உண்டு, கார்கோ ஷிப் என்று சொல்லப்படும் சரக்கு கப்பல்களில் இத்தகைய இராட்சத எஞ்சின்கள் காணப்படுகின்றன. இவற்றின் நிறை 2,300 தொன்கள் வரையில் காணப்படுவதுடன் 14-cylinder எஞ்சின் அமைப்புடன் 80,080 kW வலுவை பிறப்பிக்க வல்லது.
சுமையேற்றப்பட்ட நிலையில் நீரை கிழித்துக்கொண்டு செல்ல மிகப்பெரியளவு சக்தி தேவைப்படுகிறது, இந்த சக்தியை பிறப்பிக்க ஒரு செக்கனுக்கு 1,660 கலன் டீசல் தேவைப்படுகிறது! 2006ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட Emma Mærsk, என்ற கண்டேனர் கப்பலின் எஞ்சின் RTA96C உலகில் மிகப்பெரிய டீசல் என்ஜினாக காணப்படுகிறது,
இதன் சிறப்பம்சங்கள் சுருக்கமாக ....
Bore: 960 mm
Stroke: 2,500 mm
Displacement: 1,820 liters per cylinder
Mean piston speed: 8.5 meters per second
Engine speed: 22–102 RPM
Torque: 7,603,850 newton metres (5,608,310 lbf·ft) @ 102 rpm
Power: up to 5,720 kW per cylinder, 34,320–80,080 kW (46,680–108,920 BHP) total
Mass of fuel injected per cylinder per cycle: ~160 g (about 6.5 ounces) @ full load Crankshaft
weight: 300 tons





இதை விட பல்லாயிரம் மடங்கு பெரிய டீசல் என்ஜின்களும் உண்டு, கார்கோ ஷிப் என்று சொல்லப்படும் சரக்கு கப்பல்களில் இத்தகைய இராட்சத எஞ்சின்கள் காணப்படுகின்றன. இவற்றின் நிறை 2,300 தொன்கள் வரையில் காணப்படுவதுடன் 14-cylinder எஞ்சின் அமைப்புடன் 80,080 kW வலுவை பிறப்பிக்க வல்லது.
சுமையேற்றப்பட்ட நிலையில் நீரை கிழித்துக்கொண்டு செல்ல மிகப்பெரியளவு சக்தி தேவைப்படுகிறது, இந்த சக்தியை பிறப்பிக்க ஒரு செக்கனுக்கு 1,660 கலன் டீசல் தேவைப்படுகிறது! 2006ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட Emma Mærsk, என்ற கண்டேனர் கப்பலின் எஞ்சின் RTA96C உலகில் மிகப்பெரிய டீசல் என்ஜினாக காணப்படுகிறது,
இதன் சிறப்பம்சங்கள் சுருக்கமாக ....
Bore: 960 mm
Stroke: 2,500 mm
Displacement: 1,820 liters per cylinder
Mean piston speed: 8.5 meters per second
Engine speed: 22–102 RPM
Torque: 7,603,850 newton metres (5,608,310 lbf·ft) @ 102 rpm
Power: up to 5,720 kW per cylinder, 34,320–80,080 kW (46,680–108,920 BHP) total
Mass of fuel injected per cylinder per cycle: ~160 g (about 6.5 ounces) @ full load Crankshaft
weight: 300 tons
திங்கள், மார்ச் 18
தகர டப்பாக்களில் அடைக்கப்பட்ட பாணங்கள்.
எச்சரிக்கை தகவல்..!
ஞாயிறன்று ஒரு குடும்பத்தில் சுற்றுலா சென்றனர். கூடவே ஒரு சில தகரத்தில் அடைக்கப்பட்ட குடி பானங்கலுடன். மறுநாள் , இரண்டு குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் வைக்கபட்டு சிகிச்சை பயன் அளிக்காது மறுநாள் இறந்து விட்டனர். அதற்க்கான காரணத்தை கண்ட வைத்தியர் இவ்வாறு கூறுகிறார்.
ஞாயிறன்று ஒரு குடும்பத்தில் சுற்றுலா சென்றனர். கூடவே ஒரு சில தகரத்தில் அடைக்கப்பட்ட குடி பானங்கலுடன். மறுநாள் , இரண்டு குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் வைக்கபட்டு சிகிச்சை பயன் அளிக்காது மறுநாள் இறந்து விட்டனர். அதற்க்கான காரணத்தை கண்ட வைத்தியர் இவ்வாறு கூறுகிறார்.
தகர டப்பாக்களில் அடைக்கப்பட்ட பாணங்களை இவர்கள் மாற்று குவளைகள் இல்லாமல் நேரடியாக வாயில் வைத்து குடித்தமேயே காரணம். இந்த தகர டப்பாக்கள் பதுகாப்பு இல்லாத அறைகளில் குவித்து வைக்க படுகின்றமையும் அங்கே எலிகலின் எச்சம் மற்றும் சிறுநீர் இந்த டப்பாகளில் படுகின்றன இதனால் இவ்வராக நேரடியாக நாம் தகர டப்பாவில் வாய் வைத்து குடிக்கும் பொது இந்த விபரிதம் ஏற்படுகின்றது.
இதனை தவிர்க்க நாம் தண்ணீர் கொண்டு அந்த டப்பகளை நன்றாக கழுவி விட்டு வாயில் வைத்து அருந்த வேண்டும் இல்லையேல் வேறு பாத்திரத்தில் இட்டு குடிக்க வேண்டும் (குறிப்பு எலியின் எச்சம் சிறுநீர் என்பன கடின நச்சு தன்மை கொண்டவை) . ஆகவே டின்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது.இந்த செய்தியை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இதனை தவிர்க்க நாம் தண்ணீர் கொண்டு அந்த டப்பகளை நன்றாக கழுவி விட்டு வாயில் வைத்து அருந்த வேண்டும் இல்லையேல் வேறு பாத்திரத்தில் இட்டு குடிக்க வேண்டும் (குறிப்பு எலியின் எச்சம் சிறுநீர் என்பன கடின நச்சு தன்மை கொண்டவை) . ஆகவே டின்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது.இந்த செய்தியை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
நமது ஊர் காயிதே மில்லத் தெரு புலவர் ஜனாப்.P.M.அன்வர் அவர்கள் இன்று காலை வஃபாத்தானார்.
நமது ஊர் காயிதே மில்லத் தெரு புலவர் ஜனாப்.P.M.அன்வர் அவர்கள் இன்று காலை வஃபாத்தானார்.
"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."
அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சனி, மார்ச் 16
தமிழக கோர்ட்களில் 88 அசிஸ்டென்ட் பப்ளிக் புராசிக்யூட்டர் காலியிடங்கள்.
தமிழக கோர்ட்களில் காலி யாக உள்ள 88 அசிஸ்டென்ட் பப்ளிக் புராசிக்கியூட்டர் பணியிடங் களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் பி.எல். பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 5 ஆண்டுகள் பிராக்டீஸ் அனுபவம் உள்ள வக்கீல்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:

பணி:
அசிஸ்டென்ட் பப்ளிக் புராசிக்யூட்டர். மொத்த இடங்கள்: 88. வயது: 1.7.2013 அன்று 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 34க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.
கல்வித்தகுதி: பி.எல். படிப்புடன் பார் கவுன்சில் உறுப்பினராக இருக் க வேண்டும். தமிழ் மொழியில் போதுமான அறிவு இருக்க வேண் டும். கிரிமினல் கோர்ட்களில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் வக்கீ லாக பணியாற்றியிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் எஸ்எஸ் எல்சி அல்லது 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு என முறைப்படி படித்திருக்க வேண்டும். அஞ்சல் வழிக்கல்வியில் நேரடியாக பட்டப் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க இயலாது.
விண்ணப்ப கட்டணம்: ரூ.50/ மற்றும் தேர்வுக் கட்டணம் ரூ.125 / இதை தபால் அலுவலகங்கள் மூலமாகவோ, நெட்பேங் கிங் மூலமாகவோ செலுத்த லாம். பொதுப் பிரிவினர் தவிர மற்றவர்கள் தேர்வுக் கட்ட ணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு பாடத்திட்டம், தேர்வு நடைமுறைகள், மையங்கள், விண்ணப்பிக்கும் வழிமுறைகள், தடையில்லா சான்றிதழ், சலுகைகள் மற்றும் தேர்வு தொடர்பான தகவல் களுக்கு டிஎன்பிஎஸ்சி இணைய தளமான www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net ஆகிய இணையதளங்களை பார்க்கவும்.
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு விவரம்:
சட்டம் முதல் தாள் ஏப்.27: காலை 10 மணி முதல் 1 மணி வரை
சட்டம் இரண்டாம் தாள் ஏப்.27: மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை
சட்டம் மூன்றாம் தாள் ஏப். 28: காலை 10 மணி முதல் 1 மணி வரை
சட்டம் நான்காம் தாள் ஏப்.28 மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை.
தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: மார்ச் 29.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 27
கல்வித்தகுதி: பி.எல். படிப்புடன் பார் கவுன்சில் உறுப்பினராக இருக் க வேண்டும். தமிழ் மொழியில் போதுமான அறிவு இருக்க வேண் டும். கிரிமினல் கோர்ட்களில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் வக்கீ லாக பணியாற்றியிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் எஸ்எஸ் எல்சி அல்லது 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு என முறைப்படி படித்திருக்க வேண்டும். அஞ்சல் வழிக்கல்வியில் நேரடியாக பட்டப் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க இயலாது.
விண்ணப்ப கட்டணம்: ரூ.50/ மற்றும் தேர்வுக் கட்டணம் ரூ.125 / இதை தபால் அலுவலகங்கள் மூலமாகவோ, நெட்பேங் கிங் மூலமாகவோ செலுத்த லாம். பொதுப் பிரிவினர் தவிர மற்றவர்கள் தேர்வுக் கட்ட ணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு பாடத்திட்டம், தேர்வு நடைமுறைகள், மையங்கள், விண்ணப்பிக்கும் வழிமுறைகள், தடையில்லா சான்றிதழ், சலுகைகள் மற்றும் தேர்வு தொடர்பான தகவல் களுக்கு டிஎன்பிஎஸ்சி இணைய தளமான www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net ஆகிய இணையதளங்களை பார்க்கவும்.
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு விவரம்:
சட்டம் முதல் தாள் ஏப்.27: காலை 10 மணி முதல் 1 மணி வரை
சட்டம் இரண்டாம் தாள் ஏப்.27: மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை
சட்டம் மூன்றாம் தாள் ஏப். 28: காலை 10 மணி முதல் 1 மணி வரை
சட்டம் நான்காம் தாள் ஏப்.28 மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை.
தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: மார்ச் 29.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 27
சனி, மார்ச் 9
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணித வினாக்கள் அமைப்பில் இந்தாண்டு தேர்வுத்துறை மாற்றம் செய்துள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், கணித வினாக்கள் அமைப்பில், இந்தாண்டு தேர்வுத்துறை மாற்றம் செய்துள்ளது
. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு தேர்வு துறை அனுப்பிய சுற்றறிக்கை: கணித வினாத்தாளில் ஒரு மார்க் பகுதியில், 15 வினாக்கள் கேட்கப்படும். இதில், புத்தகத்தில் இடம்பெற்றுள்ள வினாக்களில் இருந்து 10ம், யோசித்து பதில் எழுதுமாறு 5 கேள்விகளும் இருந்தது. இது மாற்றப்பட்டு, 15 வினாக்களும் புத்தகத்தில் உள்ள கேள்விகளே கேட்கப்படும்.கட்டாயம் விடையளிக்கும், 2 மார்க் பகுதியில் 30வது கேள்வியும், 5 மார்க் பகுதியில் 45வது கேள்வியும் மாணவர்கள் கடினமான பகுதியாக நினைக்கும் இயற்கணிதம், எண் தொடர், அளவீடுகள் ( 2, 3, 5 மற்றும் 8வது பாடங்கள்) பகுதியில் இருந்து மட்டும் கேட்கப்பட்டது. ஆனால், இந்தாண்டு 10 பாடங்களிலும் இருந்தும், யோசித்து எழுதாத வகையிலும் கேள்விகள் கேட்கப்படும்.இரண்டு மார்க் மற்றும் 5 மார்க் பகுதியில் தலா 2 கேள்விகள் யோசித்து விடையளிக்கும் வகையில் இருக்கும். இந்தாண்டு முதல் இந்த முறை தவிர்த்து, புத்தகத்தில் இடம் பெற்ற கேள்விகள் இடம் பெறும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்றாண்டு கணித பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு, யோசித்து விடையளிக்கும் எழுதும் வகையில் அதிக வினாக்கள் இடம்பெற்றதே காரணம். இதனால், அவ்வகையான வினாக்களை சில பகுதியில் மாற்றம் செய்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தாண்டு கணிதத்தில் "நூற்றுக்கு நூறு'ஐ மாணவர்கள் அள்ளுவார்கள், என எதிர்பார்க்கலாம்.
வியாழன், மார்ச் 7
கிரெடிட் கார்டில் நானோ கார் வாங்கலாம் 5 வங்கிகளுடன் ஒப்பந்தம்.
மும்பை : உலகின் மிகவும் விலை குறைந்த டாடா நானோ காரை கிரெடிட் கார்டு மூலம் வாங்கும் கவர்ச்சிகரமான புதிய திட்டத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது மட்டுமின்றி தகுதியான வாடிக்கையாளர்கள் முழு தொகையையும் வட்டி இல்லாமல், ஒரு லட்சத்துக்கு ரூ.8,333 வீதம், 12 சரிவிகித தவணைகளில் திரும்பச் செலுத்தவும் வகை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவன தலைவர் ரஞ்ஜித் யாதவ் கூறுகையில்,சிக்கல் இல்லாமல் விரைவாக கார் வாங்க இந்த திட்டம் வழி ஏற்படுத்தும். வட்டியில்லாமல் 12 சரிவிகித தவணைகளில் செலுத்தும் முறையால் எளிதாக பணத்தை திரும்ப செலுத்த முடியும்Õ என்றார். இப்புதிய திட்டத்துக்காக ஆக்ரூ.ஸ், ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ, கோட்டக் மஹிந்திரா, ஸ்டாண்டர்டு சார்டர்டு ஆகிய வங்கிகளுடன் டாடா நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. மொத்தம் 26 நகரங்களில் 75 டீலர்கள் மூலம் இந்த திட்டத்தின் கீழ் நானோ கார்களை வாங்க முடியும்.
பள்ளிவாசல், தர்கா சீரமைப்புக்கு நிதி கோரி விண்ணப்பிக்கலாம்: தமிழக வக்பு வாரியம் அறிவிப்பு.
சென்னை: தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல் மற்றும் தர்கா சீரமைப்புக்கு நிதி கோரி விண்ணப்பிக்கலாம் என வக்பு வாரியம் அரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன்
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் பள்ளிவாசல்கள், தர்காக்கள் போன்ற வக்பு நிறுவனங்களின் பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு தமிழக அரசு வக்பு நிறுவன மேம்பாட்டு நிதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இத்திட்டத்திற்கு வக்பு நிறுவன மேம்பாட்டு நிதி அளிக்க விரும்புபவர்கள்,
முதன்மை செயல் அலுவலர்,
முதன்மை செயல் அலுவலர்,
தமிழ்நாடு வக்பு வாரியம்,
எண்.1. ஜாபர் சிராங் தெரு,
வள்ளல் சீதக்காதி நகர்,
சென்னை - 600 001.
என்ற முகவரிக்கு விண்பிக்க வேண்டும். மேலும் பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நிதி தேவையுள்ள வக்பு நிறுவனங்கள் உரிய திட்ட மதிப்பீடு, வரைபடம், புகைப்படம் போன்ற விவரங்களுடன் மேற்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)