இந்த வலைப்பதிவில் தேடு
செவ்வாய், டிசம்பர் 27
ஞாயிறு, டிசம்பர் 18
திருப்பனந்தாள் ஜமாதுல் இஸ்லாமிய - UAE பொறுப்பாளர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
திருப்பனந்தாள் ஊர் ஜமாஅத் ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
TPLJI - UAE யின் தலைவர் ஜனாப்.ஹஜ்ஜி முஹம்மது தலைமையில் டிசம்பர் 16 '2011 அன்று கூட்டம் நடைபெற்றது.
TPLJI - UAE யின் தலைவர் ஜனாப்.ஹஜ்ஜி முஹம்மது தலைமையில் டிசம்பர் 16 '2011 அன்று கூட்டம் நடைபெற்றது.
நமது ஊர் " அல் - மதரசதூர் ரஹ்மானிய அரபி பாடசாலை " கட்டுமான பணியை பற்றியும் நமது ஊர் மாணவ மாணவியர் கல்வியை பற்றியும் நமது தலைவர் ஜனாப்.ஹஜ்ஜி முஹம்மது ,அமைப்பாளர் ஜனாப்.முஹம்மது தாஹா பல கருத்துகளையும் ஆலோசனையும் வழகினார்கள்.
நிகழ்வில் TPLJI - UAE வின் அமைப்பாளர்,பொது செயலாளர்,பொருளாளர்,இணை பொருளாளர்,ஊடகத்துறை செயலாளர், மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்தபின் தலைவர் ஏற்பாடு செய்த தேநீர் விருந்துதில் அனைவரும் கலந்துகொண்டனர்.
கூட்டம் முடிந்தபின் தலைவர் ஏற்பாடு செய்த தேநீர் விருந்துதில் அனைவரும் கலந்துகொண்டனர்.
ஞாயிறு, டிசம்பர் 11
நமது ஊர் நாட்டாண்மை அமிரகத்தில் இருந்து தாயகம் திரும்பினார்....
நமது ஊர் நாட்டாண்மை அமிரகத்தில் இருந்து தாயகம் திரும்பினார்..
தன் குடும்பத்தில் ஒருவர் பயணம் போகுவதை போல் எண்ணி நமது பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் நமது ஊர் நாட்டாண்மை ஜனாப்.சர்புதீன் அவர்களை சிறப்பாக வழியனுப்பினர்.
நிகழ்வில் TPLJI - UAE வின் அமைப்பாளர்,பொது செயலாளர்,பொருளாளர்,இணை பொருளாளர்,ஊடகத்துறை செயலாளர், மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
திருப்பனந்தாள் ஜமாதுல் இஸ்லாமிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் துபாய் விமானநிலையத்திற்கு வந்தனர்.
நமது ஊர் நாட்டாண்மை ஜனாப்.சர்புதீன் அவர்களுக்கு நமது அமைப்பின் தலைவர் ஜனாப்.ஹஜ்ஜி முஹம்மது அவர்கள் நினைவு அன்பளிப்பு வழங்கி கௌரவித்தார்.
தன் குடும்பத்தில் ஒருவர் பயணம் போகுவதை போல் எண்ணி நமது பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் நமது ஊர் நாட்டாண்மை ஜனாப்.சர்புதீன் அவர்களை சிறப்பாக வழியனுப்பினர்.
நிகழ்வில் TPLJI - UAE வின் அமைப்பாளர்,பொது செயலாளர்,பொருளாளர்,இணை பொருளாளர்,ஊடகத்துறை செயலாளர், மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
துபாய் தமிழ் பஜாரில் நமது ஊர் நாட்டண்மைக்கு வரவேற்பு..
துபாய் தமிழ் பஜாரில் நமது ஊர் நாட்டண்மைக்கு வரவேற்பு.
டிசம்பர் 09 2011 ,நமது ஊர் நாட்டண்மைக்கு துபாய் தமிழ் பஜாரில் நமது அமைப்பின் தலைவர் ஜனாப்.ஹஜ்ஜி முஹம்மது வரவேற்பு அளித்தார்.
டிசம்பர் 09 2011 ,நமது ஊர் நாட்டண்மைக்கு துபாய் தமிழ் பஜாரில் நமது அமைப்பின் தலைவர் ஜனாப்.ஹஜ்ஜி முஹம்மது வரவேற்பு அளித்தார்.
நமது நாட்டாண்மையிடம் நமது அமைப்பின் தலைவர் ஊர் நிலவரதைவும் ஊர் மக்கள் நலனையும் விசாரித்தார்..
நிகழ்வில் TPLJI - UAE வின் பொது செயலாளர்,பொருளாளர்,இணை பொருளாளர்,ஊடகத்துறை செயலாளர், ஷார்ஜாஹ்,அஜ்மான் நண்பர்கள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இவ்வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்தபின் தேநீர் விருந்துதில் அனைவரும் கலந்துகொண்டனர்.
கூட்டம் முடிந்தபின் தேநீர் விருந்துதில் அனைவரும் கலந்துகொண்டனர்.
புதன், டிசம்பர் 7
நமது ஊர் கூட்டத்தில் ஈமான் அமைப்பின் பொது செயலாளருக்கு நன்றி பாராட்டு விழா.
ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ.லியாக்கத் அலி அவர்கள் நமது ஊர்க்காக பல ஆலோசனைகளையும் ,உதவிகளையும் TPLJI - UAE வுடன் இணைத்து பல நற்செயல்களையும் செய்து வருகிறார்.
நமது ஊர் நாட்டாண்மை ஜனாப்.சர்புதீன் அவர்கள் ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் அல்ஹாஜ் ஏ.லியாக்கத் அலி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
நிகழ்வில் ஈமான் அமைப்பின் மக்கள் தொடர்பு செயலாளர் A.முஹம்மது தாஹா,உறுப்பினர்கள்,TPLJI-UAE யின் தலைவர், பொது செயலாளர், பொருளாளர் மற்றும் உறுபினர்கள் அனைவர்களும் கலந்துக்கொண்டனர்.
செவ்வாய், டிசம்பர் 6
திருப்பனந்தாள் ஊர் ஜமாஅத் ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
திருப்பனந்தாள் ஊர் ஜமாஅத் ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
TPLJI - UAE யின் தலைவர் ஜனாப்.ஹஜ்ஜி முஹம்மது தலைமையில் டிசம்பர் 2 '2011 முஸ்ரிப்பூங்காவில் ஊர் கூட்டம் நடைபெற்றது.நமது ஊர் நாட்டாண்மை ஜனாப்.சர்புதீன் அவர்கள் சிறப்புவுரை வழங்கினர்.
நமது ஊர் நாட்டாண்மை ஜனாப்.சர்புதீன் அவர்களுக்கு நமது அமைப்பின் தலைவர் ஜனாப்.ஹஜ்ஜி முஹம்மது அவர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
இதனை தொடர்ந்து TPLJI - UAE யின் அமைப்பாளர் ஜனாப்.அ.முஹம்மது தாஹா பல ஆலோசனைகளை வழங்கினர்.உறுபினர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு ஊர் நாட்டாண்மை அவர்கள் பதில் அளித்தார்.
TPLJI - UAE யின் செயலாளர்,பொருளாளர் மற்றும் உறுபினர்கள் அனைவர்களும் கலந்துக்கொண்டனர்.
TPLJI - UAE யின் தலைவர் ஜனாப்.ஹஜ்ஜி முஹம்மது தலைமையில் டிசம்பர் 2 '2011 முஸ்ரிப்பூங்காவில் ஊர் கூட்டம் நடைபெற்றது.நமது ஊர் நாட்டாண்மை ஜனாப்.சர்புதீன் அவர்கள் சிறப்புவுரை வழங்கினர்.
நமது ஊர் நாட்டாண்மை ஜனாப்.சர்புதீன் அவர்களுக்கு நமது அமைப்பின் தலைவர் ஜனாப்.ஹஜ்ஜி முஹம்மது அவர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
இதனை தொடர்ந்து TPLJI - UAE யின் அமைப்பாளர் ஜனாப்.அ.முஹம்மது தாஹா பல ஆலோசனைகளை வழங்கினர்.உறுபினர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு ஊர் நாட்டாண்மை அவர்கள் பதில் அளித்தார்.
TPLJI - UAE யின் செயலாளர்,பொருளாளர் மற்றும் உறுபினர்கள் அனைவர்களும் கலந்துக்கொண்டனர்.
திங்கள், டிசம்பர் 5
ஞாயிறு, டிசம்பர் 4
நமது ஊர் தலைவரின் செய்தி "தினமலர் நாளிதளில்"..
நமது ஊர் தலைவரின் செய்தி "தினமலர் நாளிதளில்"
துபாய் : துபாய் ஈமான் அமைப்பின் செயற்குழுக் கூட்டம் நவம்பர் 28ம் தேதி அஸ்கான் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. துவக்கமாக கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான் இறைவசனங்களை ஓதினார். பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ லியாக்கத் அலி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கூத்தநல்லூர் அஹமது முஹைதீன் முன்னிலை வகித்தார். திண்டுக்கல் ஜமால் முஹைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். மக்கள் தொடர்பு செயலாளர் திருப்பனந்தாள் ஏ.முஹம்மது தாஹா துவக்கவுரை நிகழ்த்தினார்.அமீரகத்தின் 40 வது தேசிய தினத்தையும், ஈமான் 36 ம் ஆண்டு விழாவினையும் சிறப்புற நடத்துவது குறித்து விவரித்தார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள திருப்பனந்தாள் ஜமாஅத் தலைவர் ஷர்புதீனுக்கு ஈமான் துணைத்தலைவர் அஹமது முஹைதீன் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
நிகழ்வில் ஈமான் நிர்வாகிகள் காயல் யஹ்யா முஹ்யித்தீன், முதுவை ஹிதாயத், கீழை ஹமீது யாசின், படேஷா பஷீர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
- நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்---நன்றி தினமலர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)