இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, டிசம்பர் 4

நமது ஊர் தலைவரின் செய்தி "தினமலர் நாளிதளில்"..

நமது ஊர் தலைவரின் செய்தி "தினமலர் நாளிதளில்"
Dinamalar
துபாய் : துபாய் ஈமான் அமைப்பின் செயற்குழுக் கூட்டம் நவம்பர் 28ம் தேதி அஸ்கான் முதாயக் கூடத்தில் டைபெற்றதுதுவக்கமாக‌ கீழக்கரை மீதுர் ஹ்மான் இறைவங்களை ஓதினார்பொதுச்செயலாளர் குத்தாலம்  லியாக்கத் அலி லைமை தாங்கினார்துணைத்தலைவர் கூத்தல்லூர் அஹது முஹைதீன் முன்னிலை கித்தார்திண்டுக்கல் மால் முஹைதீன் வேற்புரை நிகழ்த்தினார்க்கள் தொடர்பு செயலாளர் திருப்பந்தாள் .முஹம்மது தாஹா துவக்கவுரை நிகழ்த்தினார்.அமீரத்தின் 40 து தேசிய‌ தினத்தையும்ஈமான் 36 ம் ஆண்டு விழாவினையும் சிறப்புற‌ த்துவது குறித்து விவரித்தார்சிறப்பு அழைப்பாளராக‌ ங்கேற்ற‌ தாயத்திலிருந்து ருகை புரிந்துள்ள‌ திருப்பந்தாள் மாஅத் லைவர் ர்புதீனுக்கு ஈமான் துணைத்தலைவர் அஹது முஹைதீன் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்

நிகழ்வில் ஈமான் நிர்வாகிகள் காயல் ஹ்யா முஹ்யித்தீன்முதுவை ஹிதாயத்கீழை ஹமீது யாசின்டேஷா ஷீர் ற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ங்கேற்றுச் சிறப்பித்தர்.
நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்

---நன்றி தினமலர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக