இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, ஜனவரி 24

முதல் நொடியில் இசைக்கப்பட்டது ஏ.ஆர்.ரகுமானின் இசைதான்.

இந்த வருடம்(2014) துபாயில் புத்தாண்டு பிறந்ததும் முதல் நொடியில் இசைக்கப்பட்டது .ஆர்.ரகுமானின் இசைதான்.முத்து படத்தில் 'ஒருவன் ஒருவன் முதலாளி 'என்ற பாடலுக்கு முன்பு வரும் இசைதான் இங்கு முதன்முதலில் இசைக்கப்பட்டது.இந்த ஆண்டு துபாய் புத்தாண்டு வான வேடிக்கையில் உலக சாதனை செய்திருந்தாலும் அதற்கு முன்பு முத்தாய்ப்பாய் அமைந்தது சூப்பர்ஸ்டார்,.ஆர்.ரகுமான் கூட்டணி என்று சொன்னால் அது மிகையாகாது.வீடியோவை LINK  பாருங்கள் உங்களுக்கே புரியும்!
http://www.youtube.com/watch?v=JsIH43A2vQ0#
 

 

இசை மொழியையும் கடந்தது! பிறந்தநாள் வாழ்த்துகள் .ஆர்..ரகுமான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக