நமது ஊர் ஜனாப் சதகதுல்லாஹ் அவர்களின் மகள் S . ஆசிகா பர்வீன் திருப்பனந்தாள் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 2011-12ம் கல்வியாண்டில் ப்ளஸ் 2 வகுப்பில் மாவட்ட அளவில் கணக்கு பதிவியல் (ACCOUNTANCY ) 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளார். இப்பாடத்தில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். 1050 மதிப்பெண் பெற்று திருப்பனந்தாள் அரசினர் மேல்நிலைப்பள்ளியிலேயே முதலிடத்தை பெற்றார் .
இப்பள்ளி வரலாற்றில் இதுவே அதிக மதிப்பெண் ஆகும் .
அரசினர் மேல்நிலைப்பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று தன் பெற்றோரையும் ஊர் மக்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தினார்.
இப்பள்ளி வரலாற்றில் இதுவே அதிக மதிப்பெண் ஆகும் .
அரசினர் மேல்நிலைப்பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று தன் பெற்றோரையும் ஊர் மக்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக