இந்த வலைப்பதிவில் தேடு

புதன், மே 30


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


அஸ்ஸலாமு அலைக்கும்.

நமது ஊர் நடுத் தெரு ஜனாப்.அஸ்கர் அலியின் தகப்பனார் ஜனாப்.பஷீர் அஹமது அவர்கள் மலேசியாவில் காலமானார்.

"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."

அன்னாரின் மறுமைக்காக நாம் அனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக