இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
நமது ஊர் நடுத் தெரு ஜனாப்.அஸ்கர் அலியின் தகப்பனார் ஜனாப்.பஷீர் அஹமது அவர்கள் மலேசியாவில் காலமானார்.
"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."
அன்னாரின் மறுமைக்காக நாம் அனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக