அஸ்ஸலாமு அலைக்கும்..
நமது ஊரில் இன்று (14 -05 -2012 ) மாலை சரியாக 6.30 ௦மணியளவில் மின்சார மின்மாற்றிகள்(electric transformers) திறக்கப்பட்டது..
இச்செய்தியை நமது ஊர் நாட்டாண்மை ஜனாப்.சர்புதீன் அவர்கள் நமது செய்தியாளர் முபாரக்யிடம் தொலைபேசி மூலம் தெரிவித்தார்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக