இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், பிப்ரவரி 12

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

நமது ஊர் பள்ளிவாசல் தெரு மர்ஹூம் ஜனாப் .ஆடிடர் தாஜுதீன் 
அவர்களின் மாமனார் திருவாடுதுறை ஜனாப்.அப்துல் சலாம் அவர்கள் இன்று காலமானார்.

"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."

அன்னாரின் மறுமைக்காக நாம் அனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக