அஸ்ஸலாமு அலைக்கும்.
நமது ஊர் பள்ளிவாசல் தெரு மர்ஹூம் ஜனாப் .ஆடிடர் தாஜுதீன்
நமது ஊர் பள்ளிவாசல் தெரு மர்ஹூம் ஜனாப் .ஆடிடர் தாஜுதீன்
அவர்களின் மாமனார் திருவாடுதுறை ஜனாப்.அப்துல் சலாம் அவர்கள் இன்று காலமானார்.
"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."
அன்னாரின் மறுமைக்காக நாம் அனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோம்.
"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."
அன்னாரின் மறுமைக்காக நாம் அனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக