துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷுக்கு மகாத்மா காந்தி விருதினை யுனெஸ்கோவின் முன்னாள் இயக்குநரும், மொரிஷியஸ் முன்னாள் கல்வி அமைச்சருமான ஆறுமுகம் பரசுராமன் வழங்கி கௌரவித்தார். இவ்விருது ஜெயந்தி மாலா சுரேஷின் மனித நேயப் பணிகளுக்காகவும், துபாய் தமிழ்ச் சங்கத்தின் மூலம் கலை, கலாச்சாரச் சேவைக்காவும் வழங்கப்பட்டது. இவ்விருது துபாய் தமிழ்ச் சங்க 10ம் ஆண்டு விழாவின் போது ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் வழங்கப்பட்டது.
இந்த வலைப்பதிவில் தேடு
வெள்ளி, நவம்பர் 18
துபாய் தமிழ்ச் சங்க தலைவிக்கு மகாத்மா காந்தி விருது
துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷுக்கு மகாத்மா காந்தி விருதினை யுனெஸ்கோவின் முன்னாள் இயக்குநரும், மொரிஷியஸ் முன்னாள் கல்வி அமைச்சருமான ஆறுமுகம் பரசுராமன் வழங்கி கௌரவித்தார். இவ்விருது ஜெயந்தி மாலா சுரேஷின் மனித நேயப் பணிகளுக்காகவும், துபாய் தமிழ்ச் சங்கத்தின் மூலம் கலை, கலாச்சாரச் சேவைக்காவும் வழங்கப்பட்டது. இவ்விருது துபாய் தமிழ்ச் சங்க 10ம் ஆண்டு விழாவின் போது ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் வழங்கப்பட்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக