இந்த வலைப்பதிவில் தேடு

புதன், நவம்பர் 30

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.
நமது ஊர் காயிதே மில்லத் தெரு ஜனாப்.அப்துல் அலி அவர்களின் தங்கை மற்றும் நூலகதெரு(அக்பர் தெரு) ஷேக் அலாதீன் தாயார் "குப்பும்மா" என்று அழைக்கபடும் இவர் இன்று காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் மறுமைக்காக நாம் அனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக